கூத்தப்பார் ஊரின் பெயர் விளக்கம்
மத்தியார்சுனபுரம்
:-
( அர்ச்சுனம்
+ மத்தி
+ புரம்
)
அர்ச்சுனம்-->
மருத மரம்
. மருத
மரங்கள் அடர்ந்த காட்டின்
நடுவில் உண்டாக்கப்பட்ட
நகரம் எனப் பொருள் .
பவள
வனம் :-
பவளம்
போல் சிவந்த திருமேனயுடைய
சிவபெருமானார் கிரகபதியின்
தபதிற்கிணங்கி சிவந்த அக்கினித்
தம்பமாகத் தோன்றி லிங்கமூர்த்தியாய்
திருக்கோயில் கொண்டிருக்கிற
நகரமெனப் பொருள் .
வனம்-
அழகு ,
குடியிருப்பு
, வீடு
.
கூத்தைப்பெருமானல்லூர்
:-
சிவனார்
நடராசமூர்த்தியை பஞ்ச கிருத்திய
நடனம் என்னும் முக்தி தாண்டவத்தை
செய்து கொண்டிருக்கிற நகரம்.
கூத்தப்பார்
= கூத்தன்
+ பார்
கூத்தன்=
சிவன்.
கூத்தனாகிய
சிவனை பார்ப்பது என்று
பொருள்.
கூத்தைப்பார்
= கூத்து
+ ஐ
+ பார்
கூத்து
→-> நடனம்
,
ஐ
= அரசன்
,
பார்
= ( நகரம்
(நடராசர்
எழுந்தருளிய நகரம் என்று
பொருள்
.)
Comments
Post a Comment